tag:blogger.com,1999:blog-872997771238962608.post8383950038231379263..comments2023-07-30T10:38:31.503-04:00Comments on பிருந்தாவனம்: தூரல் நகரம் - குளு குளு குற்றாலம்M.S.R. கோபிநாத்http://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-872997771238962608.post-41464136432833923842010-05-31T16:24:40.077-04:002010-05-31T16:24:40.077-04:00குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா பாடல் க...குற்றால அருவியிலே குளிச்சது போல் இருக்குதா பாடல் காதில் கேட்கிறது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-58296532145217286082010-05-31T16:23:07.128-04:002010-05-31T16:23:07.128-04:00நண்பரே,
நீங்கள்/ வீட்டில் அனைவரும் நலம்தானே?
மிக அ...நண்பரே,<br />நீங்கள்/ வீட்டில் அனைவரும் நலம்தானே?<br />மிக அருமையான இடுகையும் படங்களும்,ஊருக்கு போக ஏங்க வைக்கிறது.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-56382910337618754382010-05-28T11:52:10.222-04:002010-05-28T11:52:10.222-04:00விளக்கமான, விரிவான இடுகை!விளக்கமான, விரிவான இடுகை!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-19050458234584057312009-11-11T15:13:20.311-05:002009-11-11T15:13:20.311-05:00@ நன்றி பத்மா.@ நன்றி பத்மா.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-76483516037830289792009-11-11T14:50:47.072-05:002009-11-11T14:50:47.072-05:00Hi gopi anna..,
Got a chance to go thro ur article...Hi gopi anna..,<br />Got a chance to go thro ur articles.,<br />I have been to kurtrallam a three times when I was a kid., This article really refreshes my good old kiddy days..,<br />keep more coming..,Padmanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-42740793238522599502009-11-03T14:51:06.004-05:002009-11-03T14:51:06.004-05:00@ நன்றி அசோக்.
@ நன்றி ஜெட்லி. வருகைக்கு நன்றி.@ நன்றி அசோக்.<br /><br />@ நன்றி ஜெட்லி. வருகைக்கு நன்றி.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-80564096283391697842009-11-03T11:36:50.887-05:002009-11-03T11:36:50.887-05:00கட்டுரை அருமைகட்டுரை அருமைஜெட்லி...https://www.blogger.com/profile/11338330085217239018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-34529609986924741202009-11-03T11:14:37.793-05:002009-11-03T11:14:37.793-05:00kalakkala eluthi irukkeenga..ellarukkum coutrtalla...kalakkala eluthi irukkeenga..ellarukkum coutrtallam varanamkura aaasaiya thoondavathu mathiri eluthi irukireenga..I have been to Palathotta aruvi..When there is no Season you can give a try to go there..but nothing great there...it looks very small and bit artificial..Courtallak Kurvanchi kavithai 8th Stdla padichathu...when i saw ur notification mail abt courtallam the first thing came to my mind is tat kavithai..and ur very much touched tat too in your blog..Good..All the best..Thodarattum ungal pani..I feel a great career is waiting for you on this way..Ashok Muthiahnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-810732897940412602009-11-01T14:06:09.084-05:002009-11-01T14:06:09.084-05:00@ நன்றி பழமைபேசி@ நன்றி பழமைபேசிM.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-60238133919693898582009-11-01T09:18:08.872-05:002009-11-01T09:18:08.872-05:00நன்றாக எழுதுகிறீர்கள்... தொடருங்கள், வாழ்த்துகள்!நன்றாக எழுதுகிறீர்கள்... தொடருங்கள், வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-82364272086646413952009-10-29T09:30:19.881-04:002009-10-29T09:30:19.881-04:00நன்றி காமேஷ்.
வாங்க ஹேமா. இந்தியா சென்றால் கட்டாய...நன்றி காமேஷ்.<br /><br />வாங்க ஹேமா. இந்தியா சென்றால் கட்டாயம் போய் வாருங்கள். நன்றி.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-74513369453909460252009-10-29T05:02:52.079-04:002009-10-29T05:02:52.079-04:00இந்தியா வந்தால் நிச்சயம் போவேன்.அவ்வளவு அழகா இருக்...இந்தியா வந்தால் நிச்சயம் போவேன்.அவ்வளவு அழகா இருக்கு.அதைவிட நீங்க சொல்லியிருக்கும் விதம் பாக்கவே வேணும்னு இருக்கு.நன்றி கோபி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-24046395952569513002009-10-28T12:57:09.980-04:002009-10-28T12:57:09.980-04:00very good narration. I liked it...very good narration. I liked it...kameshhttps://www.blogger.com/profile/06017229660103322430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-80633358640614158652009-10-28T10:36:43.438-04:002009-10-28T10:36:43.438-04:00கண்டிப்பாக வருகிறேன் முத்துவேல்.கண்டிப்பாக வருகிறேன் முத்துவேல்.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-23258226669411240752009-10-28T10:35:03.764-04:002009-10-28T10:35:03.764-04:00நல்ல முடிவு மேனகா. நன்றி.நல்ல முடிவு மேனகா. நன்றி.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-74392024522789702602009-10-28T10:07:08.647-04:002009-10-28T10:07:08.647-04:00ஆமாம் விக்னேஷ்வரி. நானும் குற்றாலத்தைப் பார்த்து 2...ஆமாம் விக்னேஷ்வரி. நானும் குற்றாலத்தைப் பார்த்து 2 வருடங்கள் ஆகிவிட்டது. அடுத்த தடவை இந்தியா போகும் போது கண்டிப்பாக வாரத்திற்க்கு இரண்டு மூன்று தடவையாவது போகவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பிறந்து வளர்ந்த ஊராச்சே.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-20278336081781133472009-10-28T09:59:35.490-04:002009-10-28T09:59:35.490-04:00ராகவ். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. பு...ராகவ். உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. புலிஅருவி, பாலருவி பற்றி தகவல்கள் பொதுமான அளவு இல்லை. இரண்டிலும் பலதடவைகள் குளித்த அனுபவம் மட்டுமே உண்டு.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-22809694579214944902009-10-28T09:50:07.202-04:002009-10-28T09:50:07.202-04:00இங்குள்ள கோவில் பற்றி : குறும்பலா ஈசர்
"கு&#...இங்குள்ள கோவில் பற்றி : குறும்பலா ஈசர்<br /><br />"கு' என்றால் பிறவிப்பிணி. "தாலம்' என்றால் தீர்ப்பது என்று பொருள். இத்தலத்தை வழிபட்டால் இம்மையிலும், மறுமையிலும் உள்ள பிறவிப்பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன.<br /><br />மேலும் சில தகவல்கள் <br /><br />சித்திரசபை: குற்றாலநாதர் கோயிலுக்கு அருகில், சித்திரைசபை தனிக்கோயில் அமைப்பில் இருக்கிறது. தாமிரங்களால் வேயப்பட்ட இந்த சபையில் நடராஜர், திரிபுரதாண்டவமூர்த்தியாக ஓவிய வடிவில் காட்சி தருகிறார். சித்திர சபைக்குள் அகத்தியர், திருமாலின் தலையில் கை வைத்து அழுத்த அவர் லிங்கமாக மாறியது, மதுரையில் சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள், தெட்சிணாமூர்த்தியின் பல்வேறு வடிவங்கள் என பல சித்திரங்கள் மூலிகைகளால் வரையப்பட்டுள்ளது.<br /><br />நடராஜர் ஆனந்தநடனம் புரியும் திருச் சபைகள் ஐந்து என்கிறார்கள் . அவை:<br /><br />சிதம்பரம் ---------- பொன்னம்பலம் .<br /><br />மதுரை --------------- வெள்ளியம்பலம் .<br /><br />திருநெல்வேலி -- தாமிரச்சபை .<br /><br />குற்றாலம் ---------- சித்திரசபை .<br /><br />திருவாலங்காடு -- ரத்தினசபை .M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-61712477304259702009-10-28T08:04:30.316-04:002009-10-28T08:04:30.316-04:00அந்த பச்ச பசேல் போட்டோ ரொம்ப நல்லா இருக்கு.
பென் ...அந்த பச்ச பசேல் போட்டோ ரொம்ப நல்லா இருக்கு. <br />பென் குரங்கிற்கு ஆண் குரங்கு கனி கொடுத்து விளையாடுமாம் குற்றாலக் குறவஞ்சியில். அவை சிந்தும் கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சுமாம்.<br />இப்பொழுதெல்லாம் வான்கவிகள் விரட்டுவார்கள் மந்திகளை தங்கள் கையிலிருக்கும் கனிகளைக் காப்பாற்ற. அடுத்த வருட சீசனுக்கு கண்டிப்பாக குற்றாலம் வந்துவிடு குடும்பத்தோடு.முத்துவேல்https://www.blogger.com/profile/16422185450521335788noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-22305649980556988582009-10-28T07:00:45.330-04:002009-10-28T07:00:45.330-04:00பதிவு கலக்கல்.சின்ன வயசுல போனது அதுக்கப்புறம் போக ...பதிவு கலக்கல்.சின்ன வயசுல போனது அதுக்கப்புறம் போக சான்ஸ் அமையல.இத படிக்கும்போது இந்தியா போனால் போகாமல் வரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-45797904698010340032009-10-28T04:14:34.057-04:002009-10-28T04:14:34.057-04:00ஐயோ, காலைல தான் அம்மா போன்ல சொன்னாங்க "அருவில...ஐயோ, காலைல தான் அம்மா போன்ல சொன்னாங்க "அருவில தண்ணி கொட்டுது" ன்னு. இங்கே பதிவு வேறயா. Missing Courtallam.<br /><br />நல்ல தகவல்களை சேகரித்து எழுதிருக்கீங்க.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-872997771238962608.post-78836098240045154312009-10-28T00:17:51.916-04:002009-10-28T00:17:51.916-04:00சூப்பர்.. பாலருவி பத்தி சொல்லாம விட்டுட்டீகளே
ராக...சூப்பர்.. பாலருவி பத்தி சொல்லாம விட்டுட்டீகளே<br /><br />ராகவ்.Anonymousnoreply@blogger.com