இன்று முதன் முறையாக என்னுடைய வலைத்தளத்திற்கு அவார்ட் கிடைத்துள்ளது. கொடுத்தவர் மேனகாசத்யா அவர்கள். உண்மையிலே அவர்களுக்கு உயர்ந்த உள்ளம். தான் பெற்ற பரிசை அடுத்தவர்களுக்கும் கொடுத்து அழகு பார்க்கும் மனசு. நன்றி மேனகா. இந்த விருதை நான் மூன்று பேருக்குக் கொடுக்கிறேன்.
நான் ஏற்கனவே சொன்னது போல் ”நன்றி தெரிவித்தல் நாளிற்காக” இங்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை. மீண்டும் அடுத்த வாரம் ஒரு நல்ல தலைப்புடன் உங்களை சந்திக்கிறேன்.