Tuesday, November 3, 2009

அழகு குழந்தைகள்











9 comments:

அன்புடன் நான் said...

மிக...அழகாக உள்ளது...

ப்ரியமுடன் வசந்த் said...

அழகு...

Menaga Sathia said...

வாவ் அழுகு குழந்தைகள்...படங்கள் சூப்பர்!!

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி கருணாகரசு.

@ நன்றி வசந்த்

@ நன்றி மேனகா

ஹேமா said...

கோபி,குழந்தைகள் என்றாலே கொள்ளை அழகுதான்.
பாருங்க எவ்ளோ நின்மதியா தலைக்குக் கை வச்சு தூங்குறார்ன்னு.இந்த உலகமே வேறுதான்.
திரும்பவும் கிடைக்குமா !

கோபி,இந்தப்படங்கள் மூலமா ஏதாவது வீட்டுக்குச் சொல்றீங்களோ !

கோபி,கவிதைகள் படித்துப் பாடம் கேட்டு பட்டம் பெற்று வருவதில்லை.வாழ்வைப் படித்திருந்தால் கிறுக்கிப் பாருங்கள்.தானாகவே வரும்.

M.S.R. கோபிநாத் said...

உண்மை தான் ஹேமா. அவர்கள் உலகமே வெறு.

என் மனதில் இருந்ததை கரெக்டா சொல்லிட்டிங்க ஹேமா.

கிறுக்கிப் பார்க்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

கொள்ளை கொள்ளும் அழகு
கொஞ்சி கெஞ்சும் அழகு
குழந்தைகள் அழகோ அழகு.

ரசனை அருமை...

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி மல்லிகா.வருகைக்கும், உங்கள் வாழ்த்துக்கும் நன்றி.

Priya said...

பூக்கள் குழந்தைகள்... இரண்டையும் நான் ரொம்ப நேசிப்பவள்! மிகவும் ரசித்தேன்... அத்தனை குழந்தைகளும் கொள்ளை அழகு !!!