Friday, October 23, 2009

கன்னியாகுமரி





6 comments:

Menaga Sathia said...

woww excellent photos!!

M.S.R. கோபிநாத் said...

நன்றி மேனகா.

ஹேமா said...

கோபி,இந்தப் பதிவுக்கு நான் இரண்டு நாளைக்கு முன்னமே முயற்சித்தேன்.பின்னூட்டம் ஏனோ போடமுடியாமல் இருந்தது.

படங்கள் அவ்வளவு அழகா இருக்கு.கடலுக்கு நடுவில இயற்கையும் சேர்ந்து அழகை அள்ளிக் குடுக்குது.இது முழுதுமே கன்னியாக்குமரியா ?எல்லாப் படங்களும் ஒன்றேதானே ?

கோபிநாத் said...

நன்றி ஹேமா. ஆமாம் இது எல்லாமே கன்னியாகுமரி தான் எல்லாம் ஒரே படம் தான். வெவ்வேறு கோணங்களில் எடுக்கப்பட்டது.

அன்புடன் நான் said...

மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளது மிக அருமைங்க.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி கருணாகரசு